×

பட்டாசு ஆலை விபத்து: ஆலை உரிமையாளர் ரூ.5 லட்சம் நிதியுதவி

சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேருக்கும் ஆலை உரிமையாளர் சார்பில் தலா ரூ.5லட்சம் நிதி வழங்கியுள்ளது. உயிரிழந்த 10 பேருக்கு தலா ரூ.5லட்சம் காசோலை, ரூ.50,000 ரொக்கம் ஆலை சார்பில் வழங்கப்பட்டது.

The post பட்டாசு ஆலை விபத்து: ஆலை உரிமையாளர் ரூ.5 லட்சம் நிதியுதவி appeared first on Dinakaran.

Tags : Fireworks plant ,Sivakasi ,plant ,Dinakaran ,
× RELATED சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10...